பளையில் விபத்திற்கு உள்ளான பேருந்தின் சாரதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய இ.போ.ச சாரதியை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்று கடந்த செவ்வாயன்று பளைப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது. அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் பலி சம்பவத்தில் முல்லைத்தீவு வலயக்கல்வி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக கடமையாற்றும் 32 வயதான சாவகச்சோி – அரசடி பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் சுகிர்தினி … Continue reading பளையில் விபத்திற்கு உள்ளான பேருந்தின் சாரதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed